Friday, May 1, 2015

Teaching of Islam (tamil)


நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் ஹழ்ரத் ஆலி
ரழியல்லாஹூ அன்ஹூ
அவர்களுக்கு சொன்னார்கள்
அலியே ஐந்து விசயத்தை
தினமும் செய்யாமல்
உறங்கவேண்டாம்.
1. முழு குர்ஆனை ஓதாமல்
உறங்காதே.
2.தினமும் 4000 தீனார்கள்
தர்மம் செய்யாமல் உறங்காதே.
3.க அபதுல்லாஹ்வை தவாபு
செய்யாமல் உறங்காதே.
4.சுவர்க்கத்தில் உனது இடத்தை
பாதுகாக்காமல் ஊறங்காதே.
5. உனது எதிரியைக்
கொல்லாமல்
உறங்காதே...என்னக்கூற
நாயகமே அனைத்தும் ஒரு
இரவில் எப்படி சாத்தியம் என
அலி நாயகம் கேட்க நபிகள்
சொன்னார்கள்
1.குல்ஹூவல்லாஹூ சூராவை
3முறை ஓதினால் குர்ஆன்
முழுவதும் ஓதிய நன்மை
பெறுவீர்.
2.சூரத்துல் பாத்திஹாவை 4
முறை ஓதினால் 4000 தீனார்கள்
தர்மமா செய்த நன்மை பெறுவீர் .
3.நான்காம் கலிமாவை 10
முறை ஓதினால் கஅபாவை
தவாபு செய்த நன்மை பெறுவீர்
4.லாஹவ்ல வலா குவ்வத்த
இல்லா பில்லாஹில்
அலிய்யில் அளீம் என்று 10
முறை ஓதினால் சுவனத்தில்
உமது இடத்தை பாதுகாத்த
நன்மையை பெறுவீர்
5. அஸ்தக்பிருல்லாஹல் அளீம்
வ அதூபு இலைஹி என10
முறை ஓதினால் உமது
எதிரியை கொன்றதற்கு சமம்
என கூறினார்கள்.. இன்ஷா
அல்லாஹ் நாளும் ஓதி நன்மை
பெறுவோம் .

Sent from my BlackBerry 10 smartphone.